தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம். சுப்பிரமணியம் பணி ஓய்வு பெறும் நாளில் (31.5.19) பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.